மாதவிடாய்க் கால விடுப்பைச் சட்டப்பூர்வமாக்கிய நாடுகளில் சமீபத்தில் ஸ்பெயினும் இணைந்திருக்கிறது. இதையடுத்து இந்தியாவிலும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கைகளும் விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. இது சாத்தியப்படுமா..? விளைவுகள் பெண்களுக்கு உதவியாக அமையுமா அல்லது கூடுதல் சுமையாகுமா..? மாதவிடாய்...
Tag - பெண்கள்
நம் அனைவருக்கும் அரபுப் பெண்களைப் பற்றி ஓர் அபிப்ராயம் உண்டு. அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை. விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அவர்கள் அடக்கி வைக்கப்படுகிறார்கள். உண்மையில் அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்களா ? நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்கள் எல்லாம் ஒன்றா ...
“மேடம் என் பொண்ணு ஒரு குண்டைத் தூக்கி போடறா” என் உதவியாளர் (35 வயதுப் பெண்) ஒரு நாள் பரபரப்புடன் வந்தார். “வேலை செஞ்சுகிட்டே படிக்கிற மாதிரி கொரியாவுல ஒரு கம்பெனில எனக்கு வேலை வாங்கிட்டேம்மா. என்னைப பத்தி டீடெயில்ஸ் ஏர் மெயில் அனுப்பணும். போஸ்ட் ஆபீஸ் போகலாம் வா அப்படிங்கறா. எனக்கு பயமா இருக்கு...
இங்கிலாந்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அறிக்கை, இங்கிலாந்தில் முன்பைவிடப் பெண்கள் அதிகமான அளவில் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு...
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார்...
நூற்றுக் கணக்கான பெண் எழுத்தாளர்கள் எழுதிக்குவிக்கும் காலமாக இது இருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் சரி, சிற்றிதழ் வட்டமும் சரி. இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. கிண்டல் செய்ய மட்டும் அவ்வப்போது மாத நாவல் எழுதும் பெண் எழுத்தாளர்களை இழுப்பார்கள். ஆனால் லட்சக் கணக்கான தமிழ் வாசகர்களின்...
ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு...
முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...
லண்டனில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் வேலை பார்க்கிறார் அந்த எழுத்தாளர். தன் வேலையை விட்டுவிட்டு மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல முடிவு செய்கிறார். அதற்காக ரயில் ஏற வந்த இடம் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷன். ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரப்போவதாக அறிவிப்பு வருகிறது. நாமென்றால் ஒன்பது கோள்களும்...












