முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம், எழுத்து, பேச்சு எனப் பல துறைகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறார். ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு உதவிகளும் செய்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் கணினித் தொழில்நுட்பத்தை எளிமையாகத் தமிழில் சொல்லித் தரும் புத்தகங்கள். மெட்ராஸ் பேப்பரின் பெண்கள் தினச் சிறப்பிதழுக்காக அவருடன் ஒரு பேட்டி:
இதைப் படித்தீர்களா?
இது வேட்டனின் முந்நூறாண்டு காலத் தவம். கனியும் காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. நாம் எடுத்து வைத்திருப்பது முதலடியே அன்றி வேறல்ல.
சிவன் ஒரு சித்தனே என்றால் உங்களைப் போல அவன் என்னெதிரில் தோன்றினால் உங்களை வணங்குவது போல அவனையும் வணங்குவேன்.
















உழைப்பால் உயர்ந்த காம்கேர் புவனேஸ்வரியின் வாழ்க்கை இளைய சமுதாயத்தினருக்கு ஊக்க மருந்தாகும். கோகிலா பாபுவின் நேர்காணல் அருமையாக அமைந்துள்ளது.