முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம், எழுத்து, பேச்சு எனப் பல துறைகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறார். ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு உதவிகளும் செய்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் கணினித் தொழில்நுட்பத்தை எளிமையாகத் தமிழில் சொல்லித் தரும் புத்தகங்கள். மெட்ராஸ் பேப்பரின் பெண்கள் தினச் சிறப்பிதழுக்காக அவருடன் ஒரு பேட்டி:
இதைப் படித்தீர்களா?
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...
லூசியா ஆடம்ஸ் இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும்...















உழைப்பால் உயர்ந்த காம்கேர் புவனேஸ்வரியின் வாழ்க்கை இளைய சமுதாயத்தினருக்கு ஊக்க மருந்தாகும். கோகிலா பாபுவின் நேர்காணல் அருமையாக அமைந்துள்ளது.