Home » குற்றம் » Page 2

Tag - குற்றம்

குற்றம்

ஹேக்கிங் : ​மிரட்டும் துறை

பிரித்தானியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வழக்கத்தைவிட அதிக கவனம் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அவர்களது வணிக வெற்றி தோல்விகளால் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மாறாக அவர்களது கம்பியூட்டர் சிஸ்டங்களும் நெட்வோர்க்குகளும் ஹேக்கிங்கினால் பாதிக்கப்படுவதே...

Read More
குற்றம்

வேண்டாம் முதலிடம்!

2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 952 சிறை மரணங்களுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 172 சிறை மரணங்களுடன் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம். கைது செய்யப்பட்ட நபர்...

Read More
குற்றம்

காண்டாமிருகமும் கதிரியக்கமும்

புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? “என்னது, இப்போ காண்டாமிருகத்துக்கு எல்லாம் கேன்சர் வருதா?” என்று யாரும் யோசிக்க வேண்டாம். பாவப்பட்ட அவ்விலங்கு எதிர் கொள்வது புற்றுநோயைவிடக் கொடிய...

Read More
குற்றம்

இரண்டு நிமிட டிஜிட்டல் திருட்டு

நம்பிக்கை, நாணயம், கைராசி என்று பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தங்கத்தை வாங்குவது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இன்றைய தலைமுறை பலமடங்கு நம்பிக்கையுடன் வாங்கிச் சேமிப்பது பிட்காயின்களைத்தாம். இதையும் திருடி இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்று நிரூபித்துள்ளது வட கொரியா. பைபிட் என்ற துபாயைச்...

Read More
தடயம் தொடர்கள்

தடயம் – 9

காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...

Read More
குற்றம்

லாரன்ஸ் பிஷ்னாய்: ஒரு கிரிமினலின் கதை

கல்லூரி மாணவராகச் சிறைக்குச் சென்ற லாரன்ஸ் பிஷ்னாய் சமூக விரோதக் கும்பலுக்குத் தலைவனாக உருவானது சிறையில் இருந்தபோது தான். குற்றம் செய்ததற்கான தண்டனையாகத் தான் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சிறைத் தண்டனை ஒருவரின் குற்றச் செயலை அதிகரிக்கும் விதமாக இருந்தால் என்னவாகும்? பல...

Read More
குற்றம்

செத்தால் கிடைக்குமா நீதி?

சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட...

Read More
குற்றம்

ஹேமா கமிட்டி அறிக்கை: நின்று சுழலும் மலையாளப் புயல்

தொடர் வெற்றிகளும் விருதுகளுமாக, தனது மாநிலத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கோலோச்சி வந்த மலையாளப் படவுலகிற்கு கடந்த வாரம் போதாத காலமாக ஆரம்பித்தது. கேரளச் சினிமாத் துறையில் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதே காரணம். மலையாள நடிகர்கள் அமைப்பான அம்மா...

Read More
குற்றம்

நின்று கொல்லும் நீதி

பன்னிரண்டு வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் லக்னோ ஷாஜஹான்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு...

Read More
சைபர் க்ரைம் தொடர்கள்

கத்தியின்றி ரத்தமின்றி – 14

கோவேறு கழுதைகள் “இது ரொம்ப ஈஸிடா” என வினோத் சொன்னதை ரவியால் நம்ப முடியவில்லை. “எதடா ஈஸின்ற? நம்ம லைஃப்ல ஈஸியான மேட்டர்லாம் இருக்கா என்ன?” எனக் கேட்டான் ரவி. ஆறு மாதங்களாக வினோத்தும் ரவியும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. ஏ.ஐ. எழுதிக் கொடுத்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!