ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும்...
சைபர் க்ரைம்
வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக்...
நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள்...
கைமாறிய சிம்மாசனம் அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள்...
மேட்ரிமோனி மாப்பிள்ளை ஐந்தாவது ப்ளாட்ஃபார்மில் அன்றைக்கு அவ்வளவாய்க் கூட்டமில்லை. ப்ளாட்ஃபார்மை மின்விளக்குகள் பிரகாசமாக்கியிருந்தன. சற்றுமுன் மறைந்த...
மானே… தேனே… பொன்மானே மொபைல் திரையின் நீல ஒளி ஹரிணியின் முகமெங்கும் படர்ந்திருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் தோன்றியிருந்த அச்சிறு ஒளித்தீவு அவளது...
கோவேறு கழுதைகள் “இது ரொம்ப ஈஸிடா” என வினோத் சொன்னதை ரவியால் நம்ப முடியவில்லை. “எதடா ஈஸின்ற? நம்ம லைஃப்ல ஈஸியான மேட்டர்லாம் இருக்கா என்ன?” எனக்...
கனிமரமாக இருங்கள்! குணசேகரனின் ஆட்டோவில் எப்போதும் ரஜினி பாட்டுத்தான். ஆட்டோவின் பின்புறத்தில் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று பெரிதாக எழுதி...
சோற்றுக் கடன் “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல…” சத்தமாகப் பாடியபடி உள்ளங்கையில் செல்ஃபோனை வைத்துத் தாலாட்டுவது போலச் சைகை செய்தான்...
நட்சத்திரத்திற்குப் பின் நாநூற்றொன்று அருணாவின் ஃபோன் மௌன விரதம். இரண்டு நாள்களாயிற்று…. அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு மிஸ்டு கால்கூட...
காதால் கேட்பதும் பொய் “இது எப்டிடா உனக்குப் புரியுது? இவ்ளவு ஃபாஸ்ட்டா பேசுது…” முருகானந்தத்தின் காதுகளில் இருந்த ஹெட்போனைத் தன் காதுகளுக்கு மாற்றிச்...
விஷத்தினும் கொடியது பயம்! கீதா மட்டும்தான் அந்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினாள். வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவளது...
சாஃப்ட்வேர் குட்டிச்சாத்தான் ஊர் சுற்றுவது என்றால் ஜெயபாலுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. எங்கெங்கோ பயணங்கள் போய் இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் ரீல்கள்...
அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள் “ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும்...
நட்சத்திரப் பொய்கள் “உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்…” இப்படி யார் சொன்னாலும் இஸ்மாயிலுக்குப் பிடிக்காது. அவனுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான்...
ஆறுமுகத்தைப் போலவே அவரது காருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆர்த்தோ டாக்டர் ஆறுமுகம் என்றால் தேனி சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை. பிரபல...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக்...
நாலு கோடிப் பாவம் கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில்...
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...














