தமிழகக் காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்ற டிஜிபியின் அறிக்கையை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கும் கோவில் நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்...
Tag - தமிழ்நாடு
கடந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. முருகன் கோவில் அமைந்திருக்கும் மலை மீதிருக்கும் ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து அமைப்புகளின் சார்பில் ஒரு குழு கிளம்பியது. காவல்துறை தடுத்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்தக் குழுவினர் வழக்கு...
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க...
சேர்ந்தேவிட்டார் செங்கோட்டையன். மத்தியில் ஆளும் பாஜகவிலோ மாநிலத்தில் ஆளும் திமுகவிலோ அல்ல. புதிதாகத் தொடங்கப்பட்டு, மக்கள் மத்தியில் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்காத விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார். 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறார். 1975ஆம் ஆண்டு கோவையில்...
கிண்டி ரேஸ் கிளப், இந்தியாவின் பழமையான குதிரைப் பந்தய மைதானம். தற்போது பல நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, அதன் ஓட்டம் தொடருமா நிற்குமா என்ற சந்தேகத்தில் ஊசலாடி வருகிறது. 1777ஆம் ஆண்டு, பந்தயங்களை நடத்த அரசாங்கத்தால் 81 காணி (1 காணி = 57,499 சதுர அடி) நிலம் வழங்கப்பட்டது, அந்த நிலம் அடையாறு கிராமங்களான...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் 103 தங்க நாணயங்கள் அடங்கிய அரிய புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் விஜயநகரக் காலத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்று கோவிலில் கிடைக்கும் புதையல்கள் யாருக்குச் சொந்தம்? இதற்கு முன்பு தமிழகக் கோவில்களில் கிடைத்த...
கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோயம்புத்தூர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான கோவையைத் தலைநகராகக் கொண்டு 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை பிரிட்டிஷ்...
2026 தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்பான சூழலை முன்கூட்டியே தொட்டுவிட்டது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போல ஏமாந்துவிடக்கூடாது என நினைத்த பாஜக, தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் சூழலிலும் அமித்ஷாவைத் தமிழகத்துக்கு அனுப்பி எடப்பாடியை கார்னர் செய்தது. பரபரப்புக்கு இதுமட்டுமே...
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 25 ரிசார்ட்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெற்று வரும் கட்டுப்படுத்தப்படாத சுற்றுலாச் சுரண்டலுக்கு எதிராகவும், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில்...
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். வேண்டுமென்றால் தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும் எனப் போகிறபோக்கில் அன்புமணிக்கு இலவசமாக ஆலோசனையையும் கொடுத்திருக்கிறார். என்றைக்காவது ஒரு...












