Home » விழா

Tag - விழா

விழா

தனிப் பெருங்கருணைக்குத் தலைநகரில் ஒரு விழா

வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி 15ஆம் தேதி...

Read More
விழா

இனிக்க இனிக்கக் கொண்டாடு!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பார்கள். குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் ரமலான் மாதத்துக்கு முன்பே அதற்கான தயாரிப்புகள் தொடங்கிவிடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்படும் இந்த அழகான கலாசார விழாவுக்கு ‘ஹக் அல் லைலா’ என்று பெயர்...

Read More
விழா

அபிராமியின் டிஜிட்டல் விஜயம்

திங்கள்கிழமை வெள்ளை, செவ்வாய் சிகப்பு, புதன் நீலம் என ஓர் அட்டவணையை அனுப்பியிருந்தனர். நவராத்திரி நெருங்கிவிட்டது என்பதன் குறியீடு அது. மைசூர், டஸ்ஸர், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், மேட்சிங் நெக் செட், தோடு, வளையல், கைப்பை என அப்பார்ட்மெண்ட் பெண்மணிகளின் பளபள அணிவகுப்பு கண்முன் விரிந்தது...

Read More
விழா

வாசகர்களோடு ஒருநாள்

இவ்வளவு ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேண்டாம், கொஞ்சம் லைட்டான விஷயங்களை நிறைய எழுதுங்கள் என்கிற கருத்து தெரிவிக்கப்பட்டது. பல வாரங்களாக எடிட்டோரியல் மீட்டிங்கில் நானும் அதைத்தான் சொல்கிறேன் என வாசகர்களுடன் ஆசிரியர் பாராவும் சேர்ந்துகொண்டார்.

Read More
விழா

தீ என்றால் தீ தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்து நான்காவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதியிலிருந்து ஆறாம் தேதிவரை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், தில்லி போன்ற இடங்களிலிருந்து...

Read More
விழா

நாயகி: குறிக்கோளுடன் ஒரு கொண்டாட்டம்

அறியப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய சென்ற நூற்றாண்டுப் பெண் படைப்பாளிகள். அவர்களை விரிவாக அறிமுகப்படுத்துவதுதான் நாயகி நிகழ்ச்சியின் நோக்கம். இது, ஒருநாள் கருத்தரங்காக மயிலாப்பூரிலிருக்கும் கவிக்கோ மன்றத்தில் சென்ற சனிக்கிழமை (22, மார்ச்) நடந்தது. தமிழின் முதல் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம்...

Read More
விழா

ஆடிப் பண்டிகையும் அவ்வை சண்முகிகளும்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரந்தாமன் பக்தர்களுக்கு அருளியிருக்கிறார். இதையே அவரது சகோதரி பார்வதி தேவியிடம் கேட்டிருந்தால், மாதங்களில் நான் ஆடிமாதமாக இருக்கிறேன் எனச் சொல்லியிருப்பார். கிராமப்புறங்களில் ஆடி அழைச்சிக்கிட்டு வரும். தை துடைச்சிக்கிட்டுப் போவும் என்பார்கள். ஆடிமாதம்...

Read More
விழா

நாடெல்லாம் கொண்டாட்டம்!

எமக்குச் சிறுவயதில் டிசம்பர் 25 வருடத்தில் இன்னுமொரு நாளாகவே இருந்தது. குண்டாக ஜனவரியில் ஆரம்பித்து ஒருசில தாள்களே எஞ்சி நலிந்திருக்கும் நாட்காட்டியில் 24ம் தேதியைக் கிழித்தெடுக்கும் போது நத்தார் பண்டிகை எனும் அறிவிப்போடு பொது விடுமுறை நாள் எனவும் பறைசாற்றும். அதற்கு மேலாக யாரோ சொல்லி நாமறிந்த...

Read More
விழா

தீபாவளிகள் பலவிதம்; கொண்டாட்டம் ஒரே விதம்!

நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!