அந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு விவகாரங்கள், சண்டைகள் எதுவும் தேவையற்றவை. இவர்களுக்குள் இதுவரை பிரிவினைகள் எதுவும் வந்ததில்லை.
Tag - தமிழ்நாடு
இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்த புதிய முன்னெடுப்பு தமிழ்நாட்டின் பிற கடலோரப் பகுதிகளிலும் இதுபோன்ற திட்டங்களை உருவாக்கிட மக்களை பெருமளவில் ஊக்கமளிக்கும்.
பொதுமக்களுக்கு விரைவாகச் சேவை வழங்க அரசு அனைத்துச் செயல்பாடுகளையும் ஆன்லைனுக்கு மாற்றியுள்ளது, வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் மாற்றம் உருப்படியானதாக இருக்கவேண்டாமா?
ரேடியோ-கார்பன் டேட்டிங் முடிவுகளின்படி, இந்தப் பானை ஓட்டுக் கிறுக்கல்களின் காலம் கி.மு. ஆறிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆனால், அசோக பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல் துறையின் உதவியைப் பெறலாம். சென்னை நகரம் அதிகமான மக்கள் அடர்த்திகொண்டதாக உள்ளது. ஆண்-பெண் பேதமின்றி...
2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள மையங்களிலிருந்தும் தேர்வு எழுதியுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...
“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத் தொகுதியில் அமைத்துத் தர இயலுமா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.” சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டார்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது தமிழகம் முழுக்கப் பேசுபொருளாகி இருக்கிறது. 2021 செப்டம்பரில் தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிமூன்றாவது தமிழக பாஜக தலைவர். அவ்வளவு எளிதில் தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்குக் கிடைக்கவில்லை. தகுதி இருந்தும் இரண்டு முறை தலைவர் பதவி தவறிப் போயிருக்கிறது. பல...
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இக்குழு செயல்படும். இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்...













