கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாட்டையே அதிர வைத்திருக்கின்றன. விஷச்சாராயம் அருந்திய அறுபது பேர் மரணம். நூற்று தொண்ணூற்று எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட செய்தித் தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன...
Tag - தமிழ்நாடு
‘லண்டனில் அமைந்துள்ள குளோபல் தியேட்டரின் வடிவமைப்பை ஒத்ததாக, இத்தாலிய கட்டிடக் கலையின் வழியில் கட்டப்பட்ட அரங்கம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?’ என்று கேட்டால், பதில் சொல்வீர்களா? சொல்லலாம். மியூசியம் தியேட்டர். சென்னை எக்மோரில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மியூசியத்தினுள் இந்த நாடக அரங்கம்...
“அகதி முகாம்களில் சுமூகமான சூழல் நிலவினாலும் இதுவொரு திறந்தவெளிச் சிறை போலத்தான் எங்கள் மனதில் தோன்றும். இப்படியில்லாமல் சுதந்திரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதுதான் என் நெடு நாள் ஆசை. எனக்கு முப்பத்தி எட்டு வயதாகி விட்டது. இந்தக் கொட்டப்பட்டு முகாம்தான் என் உலகம். வெளியுலகில் என்ன...
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...
தேர்தலும், ஜாதியும் பிரிக்க முடியாதவை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளூர ஒளிந்திருக்கும் ஜாதிப்பாசம் உச்சத்திற்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், முடியும் வரை, தேர்தலின் முதுகில் ஜாதியும், ஜாதிகளின் முதுகில் தேர்தலும் ஊர்வலம் வரும்...
அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும் கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும் ரசிகர் பட்டாளமும், திரைத்துறையின் பால் தாக்கம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் செல்லுமிடமெல்லாம் தொடர்வதும், திரைவழி பெருகிய செல்வாக்கும், அந்த...
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...
தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி...
ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது நாட்களே மிச்சம். அரசியல் சூடு குறைந்து ஆசுவாசமடையத் தமிழக மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தினந்தோறும் அரசியல் செய்திகள் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும்...
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...