ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டெஸ். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நாற்பத்தைந்து வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் சென்ற வாரம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இவருக்குத் தனி வெளிச்சம்...
Tag - உலகம்
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமல் போய் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நிகழ்வு இன்றுவரை உலகின் தீர்க்கப்படாத விமான மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி கடல் ரோபோடிக்ஸ் நிறுவனம் டிசம்பர் 30ஆம் தேதி முதல் MH370 விமானப் பாகங்களை...
பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். டிசம்பர் பத்தாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப் சாட், எக்ஸ், திரெட்ஸ் போன்ற பெரும்பாலான ஊடகங்கள் இதில் அடங்கும். முதலில் யூடியூபுக்கு...
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக்...
2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர் மரியா கொரினோ மச்சாடோ. இவர் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர். சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் போன்ற செயல்களுக்காக மரியா கொரினோ மச்சாடோ வெனிசுவேலா அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஆம், மச்சாடோ ஓராண்டுக்கும் மேலாக வெனிசுவேலாவின் ஏதோ...
2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...
‘PIT’ எனும் தனிநபர் வருமான வரியை முதன்முதலாக வளைகுடா பிராந்தியத்தில் செயல்படுத்தப் போகிறது ஓமன் அரசு. இச்சட்டம் 2028 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரப்போகிறது. அதற்கான புரிந்துணர்வுக் கூட்டங்கள் பலதரப்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெறத் தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் காலனியாக...
எகிப்தில் மன்னர் துட்டன்காமன் (Tutankhamun) குறித்த அரிய பொக்கிஷங்கள் கொண்ட மாபெரும் அருங்காட்சியகம், இருபத்து இரண்டு ஆண்டுகாலப் பணிகளுக்குப் பிறகு இந்த மாதம் திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு மன்னருக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கும் அளவுக்கு அவருக்கென்ன முக்கியத்துவம்? யார் இந்த துட்டன்காமன்? அந்த...
இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், பேணி வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை. இது இலங்கை அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயம். பௌத்தமே எல்லாவற்றுக்கும் மேலானது என்று இதனூடாக நிறுவப்படுகிறது. அதாவது பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் தனி இடம்...
ஆயிரம் பொருத்தங்கள் இருந்தாலும் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்காவிட்டால் அமீரகத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமண லைசன்ஸும் திருமணச் சான்றிதழும் ஒன்றல்ல. திருமண லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இருவர் காதலிக்கிறார்கள் அல்லது இரு வீட்டார் சம்மதத்துடன்...












