முற்றிலும் கணினி மயமாக மாற்றப்பட்ட கல்விக் கூடங்களில், மீண்டும் அச்சடித்தப் புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஸ்வீடன் அரசு. 2009ஆம் ஆண்டு, பிற நாடுகளுக்கு முன்னோடியாக மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கல்விக் கூடங்களில் டிஜிட்டல் திரையைக் கொண்டு வந்தது ஸ்வீடன். பதினைந்து ஆண்டுகளுக்குப்...
Tag - கல்வி
உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION)...
கல்வியில் சிறந்த முதல் பத்து நகரங்களுக்குள் இடம் பிடிக்க இலக்கை அறிவித்துள்ளது துபாய். மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அது உண்மை. இருந்தாலும் துபாய், சுற்றுலா முதற்கொண்டு சுற்றுச்சூழல், வணிகம் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து...
நமது கல்வி முறையால் நம்மில் எத்தனை பேர் விரக்தியடைந்திருப்போம்? அதைவிட முக்கியமாக, எத்தனை முறை அதைச் சரி செய்ய முயன்றிருப்போம்? புனேவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமாக வெளிக்காட்ட நினைத்தார்கள். கல்வித் திட்டத்தில் தாங்கள் கொண்டுவர விரும்பிய மாற்றத்தை மற்றவர்களுக்குக்...
இந்திய வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் கல்வி மையங்களைப் பற்றிய தொடர்ச்சியான தரவுகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படுவது நாளந்தா. நாளந்தா என்ற சொல்லுக்குத் தாமரையின் உறைவிடம் என்று ஒரு பொருளும், அறிவை அளிப்பவர் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய...
கணக்கு வராத தன் உறவுக்காரப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியபோது அது பின்னாளில், 190 நாடுகளில் 56 மொழிகளில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஓர் இணையக் கல்வித் தளமாக மாறும் என்பதை சல்மான்கான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். இல்லை…. இவர் பாலிவுட்டின் மான் வேட்டைக்காரர்...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும். அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுடைய பொதுவான அடுத்த இலக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பாகத்தான் இருக்கும். இவ்விரண்டு...
வித்யா லட்சுமி, ஜன் சமர்த் – கல்லூரிப் படிப்புக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு பெயர்கள் இவை. பெரும்பாலான மத்தியத்தர வர்க்கத்தின் கனவு, தங்கள் பிள்ளைகளை ஒரு ‘உயர்ரக’க் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைப்பதுதான். உயர்ரகக் கல்லூரி...
சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...
இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...