எங்கோ அநாதரவாய்க் கிடந்த அரச வர்த்தமானியொன்றில் இலங்கை வான்படையின் ஏதோ ஒரு தரத்திற்கு ஆட்சேர்ப்பு பற்றிய விளம்பரம் இருந்தது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன் விசேடமான தமிழில் நிபந்தனைகள் அச்சேறியிருந்தன. விண்ணப்பதாரி கண்டிப்பாய் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும் என்று அதிலோர் நிபந்தனை இருந்தது.
இதைப் படித்தீர்களா?
பொதுச்சேவையில் அக்கறைகொண்ட நாம் ஏன் அரசியலில் பங்கேற்கக்கூடாது என்ற கேள்விக்கான விடையாகப் புதிய கட்சியொன்று உதயமானது.
உலகத் தரத்திலான இத்தனை பெரிய நூலகத்தில், உலகின் மூத்த மொழியான தமிழுக்கும், உருதுவுக்கும் இன்னும் ஒரு அலமாரி ஒதுக்கப்படவில்லையே என்பது சங்கடமாக...














கை உயர்த்திய உருப்படிகள்!
கட்டுரை எங்கும் நையாண்டி மிளிர்கிறது. அருமையான எழுத்து நடை ஸஃபார் அஹமத். வாழ்த்துக்கள்.