திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் 103 தங்க நாணயங்கள் அடங்கிய அரிய புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் விஜயநகரக் காலத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்று கோவிலில் கிடைக்கும் புதையல்கள் யாருக்குச் சொந்தம்? இதற்கு முன்பு தமிழகக் கோவில்களில் கிடைத்த...
Tag - ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது...













