என் சக எழுத்தாளக் கூட்டாளிகள் அனைவரிடமும் அவர்கள் சொன்னபடி கேட்கும் ஒரு ஜின் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜின் என்பது நாம் சொன்னபடி கேட்டு, நம்மை மேன்மை அடையச் செய்யும் ஒரு நல்ல குட்டிச்சாத்தான் என்று பேசிக்கொண்டார்கள். அது ஒரு வதந்தி என்று புரியாமல் அதில் மாட்டிக் கொண்டவர்களுள் நானும் ஒருத்தி...
Author - சிவசங்கரி வசந்த்
![]()
சம்பவங்கள் சிறிது தாமதமாகத்தான் சரித்திரத்தில் ஏறும். இது இரண்டு வாரத் தாமத சரித்திரம். சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் பானையில் பால் பொங்க வேண்டும் என்பது எங்கள் வீட்டின் மாற்ற முடியாத சட்டம். சட்டமா? இல்லை இல்லை. எங்கள் வீட்டுச் சாசனம். ஆனால் இந்த வருடம் அந்த சாசனத்தை மீற வேண்டிய நிலை ஏற்பட்டது...
எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்துப் பார்ப்பேன். ஆனால் நான் சுவையாகச் சமைப்பது நான் சாப்பிடுவதற்காக மட்டுமே. இதை உறவினர்களும் புரிந்துகொள்வதில்லை...
மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் எங்கள் தொழில் எளிமையானது என்ற கருத்து இருக்கிறது. உள்ளே போக வேண்டும், தேவையான பணத்தை எடுத்துவிட்டு வெளியேறி விட வேண்டும், அவ்வளவுதான் என்ற எண்ணமே பலர் மனதில் இருக்கிறது. ஆனால் உண்மையில் எங்கள் பணி அவ்வளவு சுலபமானதல்ல, மிகவும் சிக்கலானது. பல மணிநேரத் திட்டமிடல்...
மாணவர்களுக்குப் பாடம் எளிமையாகப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்னும் கல்வித்துறையின் இன்றைய கொள்கை சிறப்பானதுதான். ஆனால் அதற்காக ஆசிரியர்களைத் திண்டாடவிடக் கூடாதல்லவா? இந்தக் காலத்தில் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்...
இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் பல அதிக நேரம் நினைவில் நிற்பதே இல்லை. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் கொத்தமல்லி இலைகளைப் போல மிக வேகமாக என் மனதிலிருந்து மறைந்து போய்விடுகின்றன. நடிகர்கள் வீட்டில் நடக்கும் சண்டைகள், தேர்தல் பிரசார வாக்குறுதிகள், ஜிக்-சாக்கில் ஏறியிறங்கிக்...
சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப் பொங்கினால் சமாளித்துவிட முடியும். வேதியல் ஆய்வகத்தில் ப்யூரெட்டிலும் பிப்பெட்டிலும் தவறாக காக்டெய்ல் செய்த அமிலங்கள் பொங்குவது போல காடா நெடியுடன்...
நான் இருபதிற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுமங்களில் இருக்கிறேன். அதனால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் அறுநூறு மெசேஜ்களாவது வரும். பள்ளி முடித்து பேருந்தில் ஏறிய பிறகுதான் பொறுமையாக அவை எல்லாவற்றையும் பார்த்து தேவையான பதில்களை அனுப்புவேன். அந்த அறுநூற்றில் தனிப்பட்ட மெசேஜ்கள் பத்து இருப்பதே அரிது...
சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த மாரத்தானில் கலந்து கொண்டு தனது நூறாவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து வந்திருக்கிறார் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் பூவராகன். மாரத்தான் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மாரத்தான் என்றால் என்ன...
இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...













