தொலைக்காட்சியில் ஒரு துறவி, மனிதன் மட்டுமே நடப்பதற்கு என நடப்பவன் என்றார். வேறு எந்த விலங்கும் ‘எக்சர்சைஸ்’ என்று எதுவும் செய்வதில்லை. நம் பார்வைக்கு அப்படித் தெரிந்தாலும் நாயும், கன்றும், பூனையும் உடல்நலக் குறிக்கோள் எதுவும் இன்றி விளையாடுகின்றன. காட்டு விலங்குகளில் உயிர் பிழைத்தல்...
Tag - தேவாலயங்கள்
‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...














