1947 முதல் 1956 வரையிலான பத்தாண்டுகள் நவீன இந்தியாவைக் கட்டமைக்க உதவிய மிக முக்கியமான காலகட்டம். சுமார் இருநூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்தரம் கிடைத்தது. அந்தச் சுதந்தரமும் பாகிஸ்தான் பிரிவினை என்னும் ஆறாத் துயரத்தோடு வந்து சேர்ந்தது. மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வும், கட்டுக்கடங்காத...
Tag - யூனியன் பிரதேசங்கள்
2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...













