2016ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சோலிலுள்ள கங்நம் நிலத்தடி ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த யுனிசெக்ஸ் கழிப்பறையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். பெண்கள் தன்னைத் தொடர்ந்து புறக்கணித்ததால் கொலை செய்ததாகக் கொலையாளி வாக்குமூலம் அளித்தது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பம் அதுதான். இன்று 4B என்னும்...
Author - தாரணி புனிதன்
![]()
அருங்காட்சியகத்தில் பிரார்த்தனை அவள் ஆய்வுப்பட்டறை ஒன்றிற்காக டெல்ஃப்ட் சிறுநகருக்குச் சென்றிருந்தாள். பட்டறை முடிந்ததும் நகரைச் சுற்றினாள். மாணவியானதால் யூரோக்களைக் கணக்கிட்டுச் செலவிட்டாள். நுழைவுக் கட்டணமில்லா இடங்களுக்குச் செல்ல எண்ணினாள். ஓடே கேர்க் எனும் தொன்மையான தேவாலயத்திற்குச் சென்றாள்...













