சுட்டெரிக்கும் வெயில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வறண்ட மணல்பரப்பு, சுழன்றடிக்கும் வெப்பக் காற்று. இப்படிப்பட்ட ஒரு பாலைவனத்தில், வெறும் நாற்பது நாட்களில் பச்சைப் பசேல் எனக் கொடிகள் பரவி, அவற்றில் குளுமையான தர்பூசணிகள் காய்த்துக் கிடந்தால் எப்படி இருக்கும்? ஏதோ அறிவியல் புனைகதையில்...
Tag - நதிகள்
இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...














