மணி மூன்று பதினான்கு. அலாரம் இன்னும் அடிக்கவில்லை. அதற்கு முன்பே விழிப்பு வந்துவிடுகிறது. உடல் சில இரவுகளைத் தானாகவே வெட்டி எறிந்துவிடுகிறது. எந்த நொடியிலிருந்து தூக்கம் பயனற்றதாக மாறுகிறது என்பதை அது தனியாகத் தீர்மானித்துவிடுகிறது. மேலே விசிறி சுழன்றுகொண்டிருந்தது. உஷ். உஷ். உஷ். டக். ஒவ்வொரு...
Author - சாந்தாராமன். ரா
![]()
பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது...
சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும் சிகரெட் துண்டுகளைப் பார்த்தால் பெரும்பாலோருக்கும் அருவருப்புதான் தோன்றும். அவற்றைப் பற்றி யாரும் இரண்டாவது முறை யோசிப்பதில்லை. ஆனால் அந்தச் சிறிய சிகரெட் துண்டுகள் ஒரு குழந்தையின் மென்மையான பொம்மையாகவும், ஒரு செடியின் உரமாகவும், நாம் எழுதும் காகிதமாகவும் மாற முடியும்...













