2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண வேடிக்கைகளைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் சில மணி நேரங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பார்க்குமளவுக்கு ஆர்வமில்லை. அதனால் இவ்வாண்டு துபாய் சென்ற போது வாண...
Tag - ஆண்டறிக்கை
இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...
2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம்...
எழுத்து என்ற உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் என் பெயரில் ஒரு பிள்ளையார் சுழி போட்டதுதான் 2024இல் என் மிகப்பெரிய வெற்றி. யாருமில்லா கடையில் டீ ஆற்றுவது போல், சரமாரியாக நாற்பது சிறுகதைகள் எழுதி, செய்வதறியாது ரகசியமாகப் பேணிக் காத்தேன். தேநீரை ருசிக்க ஒரு தளத்தையும், அதனை விமர்சனம் செய்ய ஒரு குழுவையும்...
என் முதல் புத்தகத்தைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ட தருணத்தோடு தொடங்கியது 2024 ஆம் ஆண்டு. ‘யுத்த காண்டம்’ ஜீரோ டிகிரி அரங்கில் வைக்கப்பட்டிருந்ததை என்னைப் போலவே என் குடும்பத்தினரும் ஆவலுடன் பார்வையிட்டனர். ஆசிரியர் கையால் என் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த புகைப்படத்தை...
காலம் என்னவோ எந்தவிதத் தடுப்புகளும் பிரிவுகளும் இல்லாமல் வற்றாத நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம், மாதம் வருடம் என்பதெல்லாம் நமக்காக நாம் ஏற்படுத்திய கணக்குதான். நான் தற்காலம் என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நொடி கடந்த காலமாகி இருக்கும். நான் எதிர்காலமென நினைத்த நொடியில் நுழைந்துவிட்டிருப்பேன்...
ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல அடுத்த ஆண்டை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் உடன்...
‘தீனி முக்கியம் பிகிலு’ இதுதான் சென்ற வருடம் நான் எழுதிய ஆண்டுக் குறிப்பின் தலைப்பு. அதாவது வயிற்றுக்குக் கொடுப்பது போல மண்டைக்கும் சத்தான தீனி போட வேண்டும். அப்போதுதான் தரமான எழுத்துகள் வெளிவரும் என்று ஆசிரியர் சொல்லியிருந்தார். அவர் மெச்சுமளவுக்குப் படித்து விட வேண்டும், முக்கியமான இலக்கியங்களை...
வருடம் ஒன்று உருண்டோடி முடியும் போது அந்த வருடத்தில் என்ன என்ன செய்தேன் என்று சுயபரிசோதனை செய்து கொள்வதைவிட வயது ஒன்று கழிகிறதே என்றுதான் எனக்கு பிரச்சினையாகிவிடுகிறது. என் காதருகே கொஞ்சம் நரை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்க திடீர் திடீர் என்று விபரீதக் கவலைகள் சூழ ஆரம்பித்து இருக்கின்றன. தெனாலி...
கத்தியின்றி ரத்தமின்றி தொடரின் பெரும்பகுதி இவ்வாண்டில் தான் வந்துள்ளது. அத்தொடர் எனக்கு ஒரு புதிய அனுபவம். கட்டுரைகளைக் கதை மொழியில் எழுத முயன்று கொண்டிருந்தேன். சைபர் க்ரைம் குறித்த செய்திகள் அனுதினமும் வந்தவண்ணம் இருந்தன. எனவே தகவல்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் ஒரு கதை போல அதை வடிவமைத்து...