இருநூற்றுப் பதினாறு அடி உயரக் கோபுரம். அந்தக் கோபுரத்திலிருந்து இரும்புச் சங்கிலி ஒன்று பத்தடி கீழே தொங்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கோபுரத்தின் மீதேற இதுவே படி. உடல் முழுதும் சுற்றப்பட்ட கொடிகள். வயிற்றிலிருந்து பதினைந்து அடி நீளத்திற்கு துணிக்கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு மூட்டை. அதிலும்...
Tag - கிருஷ்ணர்
கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும் இந்தக்குழந்தையைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர் தன் பிள்ளையையே கடும் கோபத்தில் சபித்துவிட்டார். மீள முடியாத...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...













