‘என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நான் சேலத்தில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் பகுதிகளில் நிலம் விற்பனை தொடர்பான வழக்குகள் அதிகம் இருக்கும். அதில் வருமானமும் அதிகம் என்று எனக்குத் தெரியும். நிலம் வாங்கல், விற்றலில் ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கும். மோசடிகள் அதிகம் நடைபெறும். சட்டத்தின்...
Tag - நீதிமன்றங்கள்
இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆதரவாக 1971-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 20 வாரங்கள் வளர்ச்சியடைந்த கருவைக்கூடக் கலைக்க அனுமதியளித்து உலகிலேயே பெண்களுக்கு அதிக உரிமையளிக்கும் சட்டமாகியிருக்கிறது. ஆனால், பல பெண்களுக்கு உண்மையிலேயே இதன் நுட்பம் புரியவில்லை. அதனாலேயே உலகில் மற்ற...













