பூக்காலம். குளிர்ந்த காலைக் காற்று சோம்பலூட்டியது. சோல் மாநகர் தன் வளர்ச்சியின் மந்திரத்துடன் அந்நாளையும் தொடங்கியிருந்தது. அது ‘ப்பள்ளி ப்பள்ளி’. அதற்கு மாறாக அவள் தன் ஆய்வகத்துக்கு மெதுவாக நடந்தாள். குவானாக் மலைச்சரிவில் அமைந்த நக்சொங்தே மலையூடு வழி. ஓர் அரைவட்ட வடிவக் குகை. அதன் ஊடே...
Tag - பூனை
நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை...













