இன்று நொடிக்கு நொடி செய்திகள் வற்றாத ஊற்றெனக் கொப்பளிக்கின்றன. தகவல்கள் நதி போல் காடு மலை தாண்டி நெடும் பயணம் செய்து கடல் சேர்வதில்லை. அடுத்த நொடியில் கோடிக்கணக்கான நபர்களிடம் சென்று சேர்கின்றன. இச்செய்தி வெள்ளம் கரையை உடைக்காமல் இருக்க அரசுகள் முயன்ற வண்ணம் உள்ளன. ஆனால் தொழில்நுட்பத்தின் இத்தனை...
Tag - கிழக்கிந்தியக் கம்பெனி
சாதுக்களில், நாக சாதுக்கள் என்று ஒரு பிரிவினர் உண்டு. கும்பமேளாவின் சுவாரஸ்யமான அம்சமே ஆயுதமேந்தி இவர்கள் கூடுவது தான். இந்தியாவில் ஆயுதமேந்தும் சாதுக்கள் இவர்கள் மட்டும்தான். ஈசனிடம் பக்தி கொண்ட துறவிகள்தான் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். இந்தியாவின் புனித மனிதர்களாக நாகாக்கள் மதிக்கப்படுகிறார்கள்...
கடலூர் என்றால் கடல் இருக்கும் ஊர் என்பதைப் பாலகர்களும் யூகித்துவிடுவார்கள். ஆமாம், அந்நகர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளம் என்றால் அது வெள்ளிக் கடற்கரை தான். இது சோழமண்டலக் கடற்கரையில் இரண்டாவது நீளமான கடற்கரை. கூடுதலாக, ஆசியாவின் மிக நீண்ட...














