பிக்குகளைக் கண்டதும் சிங்கள பௌத்த மக்கள் முதலில் கையெடுத்து வணங்குவார்கள். காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் விகாரைகளுக்குச் சென்று பிக்குகள் சொல்வதை மணிக்கணக்கில் அமர்ந்து கேட்பார்கள். கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்...
Tag - பௌத்தம்
நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென தனித்த அழகு ஒன்று இருக்கிறது. தூரத்திலிருந்து அந்தக் கிராமங்களை அண்மிக்கும் போது உங்களுக்கு முதலில் சமவெளியான வயல்வெளிகள் தெரியலாம். வயல்வெளிகளை ஊடறுத்துச்...














