நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம் இப்போது சந்திரத் தரையிலிருந்து சில மணி நேரத் தூரத்தில் இருக்கின்றது. இன்று மாலை சரியாக ஆறு மணி-நான்கு நிமிடங்களில் அந்த சரித்திர நிகழ்வு இடம்பெறுவதை எதிர்நோக்கி, மொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சார்வாகனை இயக்குபவன் நீயாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொருவன் இருப்பானாகில், அவனை இல்லாது போகச் செய்வதே நம் முதன்மைப் பணி.
மால்வேர் குடும்பத்தாரும் லேசுபட்டவர்களா? சாண்ட் பாக்ஸில் இருக்கிறோமா என்று அவையும் சோதித்துக்கொண்டே இருக்கும்.
















fantastic rumman..great piece of writing
Thabk you so much!
really your righting in influencing