துருக்கியில் உள்ள ஒரு நீதிமன்றம், அட்னான் ஒக்டர் என்ற எழுத்தாளருக்கு (இவர் ஒரு தொலைகாட்சி பிரபலமும்கூட.) 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது உலகில் இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிக நீண்ட கால தண்டனையாகக் கருதப்படுகிறது.
இதைப் படித்தீர்களா?
மதமோ, கடவுளோ, மற்றதோ தளையென உள்ள அனைத்தையும் தகர்ப்பதொன்றே சிந்திக்கவல்ல மனிதனின் இருப்புக்கு சாரம்.
ப்ரைன் வைரஸ் பரவலைத் தடுக்க 'வைரஸ் ஸ்கேன்' என்றொரு சாஃப்ட்வேரை உருவாக்கினார் மெக்காஃபி.
















Add Comment