பெரும்பாலான மக்களுக்குத் வங்கிக்கடன்களில் தெரிந்தது தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன், தங்கநகைக் கடன், சொத்துகள் மீதான கடன் போன்றவை. இவற்றில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. மொத்தம் எத்தனைக் கடன்கள் உள்ளன, அவைகள் யாருக்கு கிடைக்கும்? அந்தக் கடன்கள் பெற தகுதிகள் என்ன? தேசியமாக்கப்பட்ட வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரியைச் சந்தித்துக் கேட்ட போது அவர் விவரமாக விளக்கினார்.
இதைப் படித்தீர்களா?
ஒன்று கேட்க வேண்டும். பெயரன்றி வேறொன்றையும் நானறியாத வேட்டன் எறிபத்தன் என்னைப் போலொரு சார்வாகனா?
நீ மரணமற்றவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உன் சிந்தையற்ற சிந்தையைப் பாதுகாப்பான இருப்பிடமாகக் கொண்டு நாசச் செயல்கள் புரிய முடியுமென்று...















Add Comment