பெரும்பாலான மக்களுக்குத் வங்கிக்கடன்களில் தெரிந்தது தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன், தங்கநகைக் கடன், சொத்துகள் மீதான கடன் போன்றவை. இவற்றில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. மொத்தம் எத்தனைக் கடன்கள் உள்ளன, அவைகள் யாருக்கு கிடைக்கும்? அந்தக் கடன்கள் பெற தகுதிகள் என்ன? தேசியமாக்கப்பட்ட வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரியைச் சந்தித்துக் கேட்ட போது அவர் விவரமாக விளக்கினார்.
இதைப் படித்தீர்களா?
நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.
பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா...















Add Comment