எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று முப்பது மில்லியன் டாலர் கடனுதவி செய்தபோது நடு வீதியில் மத்தாப்பு வெடிக்க வைத்து முழு வளி மண்டலத்தையும் புகையால் நிரப்பினார்கள்.
இதைப் படித்தீர்களா?
வேட்டனே. உதிரமல்ல உறவைச் சேர்ப்பது. நமக்கு அது வேறொன்று. பெயரற்றது. விளங்க வாய்ப்பற்ற பெருவெளியில் தோன்றாது மிதந்து செல்லும் மாயத் துகளின் ஒரு முகம்...
இக்கணம் செய்ய வேண்டியதென்ன என்ற வினா எழுந்தபோது உனக்குச் சிவத்தை நினைக்கத் தோன்றவில்லையல்லவா? சித்தம் சிவமயமாகாமல் சித்து கைவராது வாலிபனே.















Add Comment