கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு.
இதைப் படித்தீர்களா?
சிவனுக்குக் கட்டினாலும் எவனுக்குக் கட்டினாலும் கட்டுமானப் பணி உடலினை உறுதி செய்யும் அல்லவா?
சாண்ட் பாக்ஸில் இருப்பதை உணரும் வண்ணம் மால்வேர்கள் உருமாறின. அவ்வாறு உணர்ந்துவிட்டால் நல்ல பிள்ளை போல கம்மென்று இருக்கும்.
















Add Comment