பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப் படமாக்கப்படவேண்டும்? படித்த பத்து சதவீத மக்களுக்கா, படிக்காத மற்றவர்களுக்கா? இந்தக் கேள்விக்கு மணிரத்னம் என்ன விடை வைத்திருந்திருக்கிறார்?
இதைப் படித்தீர்களா?
சார்வாகனை இயக்குபவன் நீயாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொருவன் இருப்பானாகில், அவனை இல்லாது போகச் செய்வதே நம் முதன்மைப் பணி.
மால்வேர் குடும்பத்தாரும் லேசுபட்டவர்களா? சாண்ட் பாக்ஸில் இருக்கிறோமா என்று அவையும் சோதித்துக்கொண்டே இருக்கும்.
















Add Comment