2010 ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளைப் புறந்தள்ளி விட்டு 2022ம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பைக் கத்தார் பெற்ற போது மேற்கத்தேய ஊடகங்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் ஜீரணிக்கவே முடியாமல் போனது.இப்பொன்னான வாய்ப்பை பிரிட்டன் எவ்வாறு தவறவிட்டது என்று பிரிட்டானிய பாராளுமன்றம் கேள்வி எழுப்ப, இதன் பின்னணியில் பன்னாட்டு காற்பந்த சம்மேளனத்திற்கு (FIFA) கவரில் சுற்றப்பட்ட எண்ணெய்ப் பணம் தாராளமாய்ப் பாய்ச்சப்பட்டிருப்பதாகக் கதை பரவியது.ஆனால் முறையாக நிரூபிக்கப்படாமல் நிஜமல்லாத வெறும் கதையாகவே இந்த விவகாரம் , கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வளிமண்டலத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
எவனொருவனின் சித்தம் ஆழமும் அமைதியும் தண்மையும் பொருந்தியதாகிறதோ அவன் கால வெள்ளத்தால் கொள்ளை கொண்டு செல்ல இயலாதவனாகிறான்.
தெரிந்துகொள் வீரனே. உண்மை பேசுபவனுக்கு அச்சமென்ற ஒன்றில்லை. அவமானமென்ற ஒன்றில்லை. அடுத்தவர் என்ன நினைப்பாரென்ற அக்கறை ஏதுமில்லை.















ஸஃபார் கத்தார் கட்டுரை அபாரம்.