செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையே ஐநூறுக்கும் குறைவானது. இப்படியான சிறிய கிராமம் உலகிலனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணமென்ன..?
இதைப் படித்தீர்களா?
எல்லோரும் நெற்றி நிறைத்த நீரணிந்திருக்கிறார்கள். எனக்கு அவ்வழக்கமில்லை. எதிலும் ஒரு நியாயம் வேண்டும். இந்தச் சனம் என்னை எப்படித் தங்களில் ஒருவனாகக்...
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...















இந்த சம்பவம் மூன்றாம் உலகப் போரை தொடங்கும் என்று நினைப்பது நல்ல நகைச்சுவை. பிரிட்டன் வழங்கும் நிதியை கொண்டு உக்ரைன் பிரிட்டன் நிறுவனங்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குமோ ? பிரிட்டனுக்கு ஏன் அக்கறை ?