தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த வளர்ச்சியை எட்டியது எப்படி? எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியை முன்வைத்து இருவரையும் சந்தித்தோம்.
இதைப் படித்தீர்களா?
என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து...
இயக்கத்துக்குள் பிளவு உண்டாவதை விரும்பாத ஜவாஹிரி, இருவருக்குள்ளும் சமரசத்தைக் கொண்டுவர முயன்றார். ஜுலானியை சிரியாவிலும், பாக்தாதியை இராக்கிலும் கவனம்...















Add Comment