மூன்றடுக்கு ரகசியம் ஜாப்ஸ் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருந்தார். வாஸ் முழுநேரமாக ஆப்பிளுக்கு வந்துவிட்டது தான் காரணம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாஸ் ஒன்றை மட்டும் ஜாப்ஸிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘என் கடன் சர்க்யூட் செய்து கிடப்பதுவே’ என்பதுதான் அது. தனக்கு நிறுவனத்தை மேய்க்கும்...
Tag - அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்
09. மர்க்குலா வாஸின் சர்க்யூட் டிசைன் தயார். ஜாப்ஸ் தனது கோணத்தில் ஒவ்வொரு பாகத்தையும் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிலவற்றை மாற்றியமைக்கலாம் என்று எண்ணினார் ஜாப்ஸ். வாஸை அழைத்தார். இன்னும் ஒரு விவாதம் தொடங்கியது. ஆப்பிளை மேம்படுத்துவதே நோக்கம். நீயா, நானா என்று வாதிடுவது அல்ல...
ஊடல் ஆப்பிள் கம்ப்யூட்டரின் முதல் அவதாரம் முழுமையானது அல்ல. அதைக் கடையிலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து அப்படியே பயன்படுத்த இயலாது. துறை சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் கம்ப்யூட்டர்கள் குறித்த எதுவுமே தெரியாதவர்களுக்கு இது ஒரு பெருஞ்சிக்கல். கம்ப்யூட்டர் திருவிழாவில்...
ஆப்பிளின் முதன் வெர்ஷனிலேயே அவர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தனர். அது பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டும்.
ஆப்பிள் நிறுவனத்தில் அவரது பங்கு பத்து சதவீதம். அதற்கென அவர் பெற்றுக்கொண்டது எண்ணூறு டாலர். 2012ஆம்ஆண்டில் அந்தப் பத்து சதவீதத்தின் மதிப்பு ஐம்பத்து நான்கு பில்லியன் டாலர்.
இது விற்குமா? யார் வாங்குவார்கள்? விற்றாலும் நமக்கு லாபம் வருமா? வாஸின் மனத்தில் அடுக்கடுக்கான கேள்விகள். இவை எதற்குமே ஜாப்ஸ் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
புளூ பாக்ஸ் விற்பனை என்பது கம்ப்யூட்டர் விற்பது போலல்ல. ஆபத்தானது. மாட்டிக்கொண்டால் தண்டனைதான். ஒரு முறை முன்பின் தெரியாத ஒருவரிடம் புளூ பாக்ஸ் விற்கப் போக இருவரும் மாட்டிக்கொண்டனர்.
ஜாப்ஸுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கற்கவேண்டும். அதேநேரம் அதிகாரத்திற்கும் அடங்கக்கூடாது. முதல் சில நாள்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். வகுப்பறையில் ஏதோவொரு மூலையில் அமர்ந்துகொண்டார்.
ஜாப்ஸ் மிகுந்த அறிவாளி என்பதைப் பிற ஆசிரியர்களுக்கும் நிரூபித்துக் காட்டினார் ஹில். இதைப் பள்ளியும் ஏற்றுக்கொண்டது.
அந்த ஏழு மாதங்கள் நான் யார்? தன்னை அறியும் வேட்கையுள்ளவர்களின் முதன்மையான கேள்வி. இரண்டே சொற்கள். ஆயினும் மனிதகுலம் பன்னெடுங்காலமாக விடை தேடித் திரியும் வினா. பத்தொன்பது வயது ஸ்டீவ் ஜாப்ஸ் மனத்திலும் அதே கேள்வி. அவரை உறங்க விடாது துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சிறுபொறியாகத் தான் தோன்றியது. நாள்கள்...














