Home » என். சொக்கன்

Tag - என். சொக்கன்

சிறுகதை

திட்டு

‘மேடம், ஓடிபி சொல்லுங்க.’ கீச்சுக்குரலில் கேட்ட இரகசிய எண்களைத் தடதடவென்று மொபைலில் தட்டியதும், மந்திரம் போட்டாற்போல் ஒரு வரைபடம் விரிந்தது. நகரம் கட்டங்களாகப் பரந்து கிடக்க, அதனூடாக ஒரு கோடு நீண்டு, வளைந்து இலக்கைத் தொட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தக் கோட்டை ஒழுங்காகப்...

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 90

நாட்டுக்குச் சேவை புரிவதற்காகத் தங்களுடைய தனிப்பட்ட இன்பங்களை விட்டுத்தர ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களின் படையொன்றை உருவாக்கவேண்டும் என்று கோகலே ஆழமாக விரும்பினார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 89

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் கோகலே உணர்ந்துகொண்டார். 'இந்த உலகத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டேன். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று புன்னகையுடன் சொன்னார் அவர்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 88

இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களும் காந்தியை மதித்தார்கள். ஆனால், அவருடைய வழிமுறைகள் தங்களுடைய சங்கத்துக்குப் பொருந்துமா என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 87

காந்திக்கும் இந்திய ஊழியர் சங்கத்துக்கும் நன்கு பொருந்திப்போகும் என்று கோகலே கருதினார். ஆனால், சங்கத்திலிருக்கும் மற்றவர்களும் அப்படி நினைக்கவேண்டுமில்லையா?

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 86

கோகலே செர்ரிப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். உங்களுடைய விலை, செர்ரிப் பழங்கள்தான் என்று கிண்டலடித்துச் சிரிப்பார் சரோஜினி நாயுடு.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 85

காந்தி தென்னாப்பிரிக்காவில் கப்பலேறியபோது உலகம் அமைதியாகத்தான் இருந்தது. பதினெட்டு நாட்கள் கழித்து அவர் லண்டனில் கரையிறங்குவதற்குள் உலகப்போர் அறிவிக்கப்பட்டுவிட்டது.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 84

கோகலேவுக்கும் காந்திக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய ஆசிரியர்மீது மிகுந்த மதிப்பை வெளிப்படுத்தியபடி அவருடைய கருத்துகளைப் பணிவோடு மறுத்துப் பேசி வாதாடுவதில் காந்தி மன்னர்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 83

தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்று காந்தி தந்திமூலம் தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரே ஒரு நாள் அவருடைய தந்தி வரவில்லையென்றாலும் கோகலே விடமாட்டார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 82

'கோகலேவின் விளையாட்டுகள்கூட வெறும் பொழுதுபோக்குகளாக இருக்கவில்லை என்று நான் புரிந்துகொண்டேன்' என்கிறார் காந்தி. அங்கும் அவருடைய நாட்டுப் பற்றுதான் வெளிப்பட்டது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!