இந்திய ரத்தம். இந்திய நிறம். சிந்தனையும், ரசனையும், ஒழுக்கமும் ஆங்கிலேய ரகம். இப்படியான ஒரு ஜனத்திரளை உருவாக்குவதே நம் கல்விக் கொள்கை. தாமஸ் பாபிங்டன் மெக்காலே எழுதிய இந்தக் குறிப்பு, பல கோடி இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியது. 1835ஆம் ஆண்டு ‘மெக்காலே குறிப்பு’ என்னும் பெயரில் வெளிவந்த...
Tag - சமஸ்கிருதம்
மொழி, காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பேசப்பட்ட தமிழை இன்று பேசினால் நமக்குப் புரியாது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய இலக்கியங்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் உரையுடன் தான் படிக்கிறோம். மொழியின் அடையாளமே வேறாகத் தெரிகிறது. எப்படி இது...













