‘வாசிப்பவர், இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கிறார். வாசிக்காதவருக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான்.’ ஜார்ஜ் மார்ட்டினின் புகழ்பெற்ற வரிகள் இவை. வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது, ஜென் ஸீ தலைமுறை வாசிப்பதே இல்லை. இது சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்து, ஆனால் இது முற்றிலும்...
Tag - சவி ஷர்மா
அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்;...













