1964, சென்னை பாரிமுனையிலுள்ள கோகலே அரங்கில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றினைக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கருத்தரங்கில் திமுகவின் பொதுச்செயலாளர் சி. என். அண்ணாதுரை கலந்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவரான கோபால்சாமி அக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேச்சை அமைத்த...
Tag - சி.என்.அண்ணாதுரை
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இக்குழு செயல்படும். இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்...
அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய ஆற்றாமைகள் பலவற்றிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம். உலகை அஞ்சி தன்னுள் சுருண்டு கொண்டிருந்த இந்த ஞானபூமிக்கு அந்த நாளில் விவேகம் கொண்டு எழுப்புதல்...














