ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 191ஆவது பிறந்த நாள் (திதி பூஜா) பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் கொல்கத்தாவிலுள்ள பேளூர் மடத்தில் காலை 4.30 மணி முதல் தொடங்குகின்றன. வேத பாராயணம், சங்கீதம், சொற்பொழிவுகள், சமயக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பொதுமக்களுக்கான கொண்டாட்டங்கள்...
Tag - துறவி
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...













