முன்பு எப்போதும் இல்லாத.அளவுக்குத் தற்போது உலகம் பெண்களைப் புகழ்கிறது. சகலகலாவல்லிகள் என்று கொண்டாடுகிறது. சிங்கப் பெண்ணே பாடல் அவ்வப்போது உங்கள் காதுகளிலும் எதிரொலிக்கிறதுதானே? வேலையில் திறமையாக இருக்கிறாள். வீட்டை நேர்த்தியாக வைக்கிறாள். குழந்தைகளை அன்பாக வளர்க்கிறாள். உறவுகளைக் கவனமாகப்...
Tag - மனம்
உங்களால் ஒரு நாளில் எத்தனை நிமிடங்களுக்குச் சும்மா இருக்க முடியும்? அதென்ன நிமிடங்கள்? நானெல்லாம் எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறேன் தெரியுமா என்று சொல்பவரா நீங்கள்? நிற்க. ‘சும்மா’ என்றால் உருப்படியான வேலையேதும் செய்யாமல், பயனற்று பொழுது போக்குவது என்ற பொருளில் சொல்லப்படவில்லை. சும்மா...
19. அமன நிலை மீண்டும் குழந்தையாக மாறுவதே தியானம் – ஓஷோ “மனிதன் சிரிக்கத் தெரிந்த மிருகமா..? கடவுளை நான் சிரிப்பு வடிவில் தான் காண்கிறேன். வேறு எந்தத் தியான நிலையிலும் அவனைக் காண விரும்பவில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் சிரித்த நிலையில் இருப்பவனைதான் நான் கடவுள் என்று கூறுவேன். கடவுள் மனித...













