Home » முகமது அலி ஜின்னா

Tag - முகமது அலி ஜின்னா

இந்தியா

பஹல்காம் ஓராண்டு: சுயநலவாதிகளின் கயமைத்தனம்

  பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 180

180. ஷேக் முஜிபூர் ரஹ்மான் இந்திரா காந்தி நெருக்கடிநிலையைத் தீவிரமாக அமல்படுத்தித் தன்னை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பலவகையான நடவடிக்கைகளை ஒருபக்கம் எடுத்துக் கொண்டிருக்க, இன்னொருபக்கம் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, ‘எப்படியாவது இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்துக்கு...

Read More
உலகம்

பங்களாதேஷ்: யூனுஸுக்கும் ஹஸினாவுக்கும் என்ன வித்தியாசம்?

பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள் மக்கள். இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் முஹம்மது யூனுஸ். அறுபதுகளில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 98

98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 97

97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 83

83.ஜின்னாவின் முட்டுக் கட்டை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை -65

65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில்  மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!