இந்திய தேசம் முழுக்க நாடி நரம்பு போலப் பரவிக் கிடக்கும் ரயில்வே துறை, சுதந்தரத்துக்கு முன் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்தரம் அடைந்த பிறகு 1951 ஏப்ரல் 14 அன்று தேசியமயமாக்கப்பட்டது. ஆக, இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் அது தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி...
Tag - மெட்ரோ ரயில்
சென்னையின் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மத்திய ரயில்வே துறையின் ஒப்புதலையடுத்து, இந்த இணைப்பு தொடர்பான நிபந்தனைகளும் விதிமுறைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பறக்கும் ரயில் சேவையைக் கட்டுப்படுத்தவுள்ளது...













