உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) சமீபத்தில் வெளியிட்ட உலகளாவிய அபாயங்கள் (Global Risks Report 2026) அறிக்கையானது, அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளக் கூடிய உலகளாவிய பிரச்சினைகளில் சுற்றுச்சூழல் தொடர்பானவையே மேலோங்கி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025இல் ஐக்கிய நாடுகள்...
Author - சுரேஷ் ராமச்சந்திரன்
![]()
இந்திய தேசம் முழுக்க நாடி நரம்பு போலப் பரவிக் கிடக்கும் ரயில்வே துறை, சுதந்தரத்துக்கு முன் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்தரம் அடைந்த பிறகு 1951 ஏப்ரல் 14 அன்று தேசியமயமாக்கப்பட்டது. ஆக, இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் அது தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி...
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், நாடு...
கடந்த மார்ச் 13ஆம் தேதி மக்களவையில் திருநர் உரிமைகள் திருத்தச் சட்ட மசோதாவை (2026) மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் உள்ள சில அம்சங்கள் திருநர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையிலும், இம்மசோதாவுக்கு மார்ச் 25 அன்று மாநிலங்களவை ஒப்புதல்...
சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உரப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் வகிக்கிறது. 2024–25ஆம் ஆண்டுகளில், இந்தியா சுமார் 70.7 மில்லியன் மெட்ரிக் டன் உரங்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்துத் தடையால்...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (UPSC) முடிவுகள் மார்ச் 6ஆம் தேதி வெளியாயின. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் மற்றும் ஏழாம் இடங்கள், அறுபதுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி எனத் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வெற்றியாளர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக இருப்பது...













