Home » ரிஷி ரமணா

Tag - ரிஷி ரமணா

தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 13

கையும் காலுமாகப் பிடிக்கும் கலை பொய்யரின் முகத்தில் தெரியக்கூடிய நான்-வெர்பல் பொய் காட்டும் தடயங்களைச் சென்ற பகுதிகளில் பார்த்தோம். முகத்தைத் தவிர்த்து, உடலின் மற்ற பாகங்களும் பொய்களைக் காட்டிக்கொடுக்கின்றன. இந்தப் பகுதியில் பொய்யரின் உடல்மொழியை நாம் கவனிக்கப் போகிறோம். பாடி லாங்குவேஜ் என்போமே...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 12

12. வாம்மா, மின்னல்! ஒரு நபரின் முகத்தில் மின்னல் போல மிகக் குறுகிய நேரத்துக்கு மட்டுமே தென்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை ‘நுண் வெளிப்பாடுகள்’ (Micro-expressions) என்பர். ஒரு நொடியில் இருபத்தைந்தில் ஒரு மடங்கு நேரம் மட்டுமே அவற்றைக் காணமுடியும். ஃபிளாஷ் என்போம் அல்லவா, அதைப்போல. ஃபிளாஷைக்...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 11

தவளை தன் வாயால் கெடும் பொய் என்றாலே அது வாயால் சொல்லப்படும் வார்த்தைகள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால் பொய், பெரும்பாலும் உடலின் அசைவுகளாலேயே சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தொடரைப் படித்தவர்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் பகுதியில், பொய் காட்டும் தடயமாக வாய் எவ்வாறு...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 10

முகத்தில் எழுதி ஒட்டியிருக்குமா? ‘அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே’ என்ற வார்த்தைகளை நாம் பலமுறை கேட்டிருப்போம். நிஜமாகவே மனத்தில் நினைப்பது முகத்தில் தெரியுமா என்றால், ‘நிச்சயமாக’ என்கிறது உளவியல். நாமும் இதைப் பல தருணங்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணமாகவே ‘அகத்தின் அழகு முகத்தில்...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 9

மு(அ)கத்தின் கண்கள் ஒரு மனிதரின் பண்பையோ உணர்ச்சி நிலையையோ அறிய, நாம் அவரது கண்களைத்தான் பிரதானமாக நம்புகிறோம். மனிதர்களை எதிர்கொள்ளும்போது நாம் கண்களைத்தான் முதலில் பார்க்கிறோம் இல்லையா? நேரில் மட்டுமல்ல. புகைப்படத்தில்கூட நாம் கண்களைத்தான் கவனிக்கிறோம். சடலங்களின் புகைப்படங்களை ஊடகங்களில்...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 8

முட்டைகளைப் பிரித்து வையுங்கள் பல்வேறு ஆளுமைப் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் இவ்வுலகில் உள்ளனர். பொய்யுரைக்கப்படும் சூழல்களும் வெவ்வேறானவை. இந்தக் காரணங்களால், ஒரு மனிதர் பொய்தான் சொல்கிறார் என்பதை ஆணித்தரமாகக் காட்டிக் கொடுக்கக்கூடிய தனிச்சிறப்பான அறிகுறி அல்லது தடயம் என்று எதுவுமே இல்லை. ஒரேயொரு...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 7

தேவை ஓர் அடிக்கோடு பொய் சொல்பவரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் என்ற கேள்விக்குச் சராசரி மக்களிடம் வெவ்வேறு பதில்கள் இருக்கும். படபடப்பு, வியர்த்தல், கண்களைப் பார்க்காமல் பேசுதல் போன்ற பதில்கள் பெரும்பாலும் சொல்லப்படலாம். ஆனால் இதெல்லாம் எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. கண்களை வெகுநேரம் நேருக்கு...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 6

பொய்த்தபின் ஒருவர் பொய்யுரைத்த பின் அவரிடம் சங்கிலித்தொடராகப் பல மாறுதல்கள் தோன்றுகின்றன. இம்மாறுதல்களைப் பொய்யின் சுமைகள் எனலாம். Lying Responses என்பார்கள். சில மாறுதல்கள் அனிச்சையாக நிகழும். சில மாறுதல்கள், சொன்ன பொய்யை மறைக்கும் பொருட்டுப் பொய்யரால் நிகழ்த்தப்படும். இவற்றை அடையாளம் கண்டுகொள்வதே...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 5

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி பகுதி சுவையானது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற இறையனாரின் கூற்றை மறுப்பார் நக்கீரர். ‘பாக்களை இயற்ற உமது நாக்கினிலிருந்து உதவுகிறாளே பாரதி, அவளுக்கும் அதே நிலைதானோ?’ என்று மடக்குவார் இறையனார். ‘கலைமகள் என்ன...

Read More
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 4

பொய்யறிவதில் நாம் எப்படி? நாம் சொல்லும் பொய்களில் பெரும்பாலானவை வெள்ளைப் பொய்கள்தான். வெள்ளைப் பொய்களை நாம் பொய்களாகவே உணர்வதில்லை. பச்சைப் பொய்களைச் சொல்லும்போது ஏற்படும் பதற்றமும் குற்ற உணர்வும் வெள்ளைப் பொய்களில் ஏற்படுவதில்லை. மனத்தளவில் வெள்ளைப் பொய்கள் வாய்மையிடத்து வைக்கப்படுவதுதான் அதற்குக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!