உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற முகலாயப் படைத்தலைவர் கட்டியது பாபர் மசூதி. ஏற்கெனவே அங்கிருந்த இராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் அம்மசூதி கட்டப்பட்டதெனப் பெரும்பாலான இந்துக்கள்...
Tag - ரிஷி ரமணா
எழுத்தாளனாக இது என்னுடைய முதல் ஆண்டறிக்கை. அது ஒன்றே இந்த நிமிடத்தில் நான் மகிழ்ந்திருக்கப் போதுமானதாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் புதிதாகப் பிறந்தேன் என்றுகூடச் சொல்லலாம். ‘மெட்ராஸ் பேப்பர்ல எழுதுங்க’ என்று ஆசிரியர் பாரா சொன்ன நாள்முதல் என் அன்றாடங்கள் நிறம் மாறின. ஓராண்டில் நான்...













