டெல்லி பூத்காலான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி சாவி ஷர்மா, தெருநாய்களால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தீவிரமான பொதுநலப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து அவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் இறுதியில், எட்டு வார காலத்துக்குள் அனைத்துத்...
Tag - வேட்டை
17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப் பிராணிகளின் பராமரிப்பிற்கான தயாரிப்புகளைக் கொண்டுதரும் நிறுவனங்கள். அதிகரித்து வரும் நாய் வளர்ப்பு இதற்கொரு முக்கியக் காரணம். அதிகமில்லை… இப்போது...













