Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 7

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 166

166. நாடெங்கும் எதிர்ப்பலை சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 165

சாந்தி பூஷணின் கோரிக்கையைப் பலமாக எதிர்த்தார் ஜகன்னாத் கௌஷல். 'இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு; எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் நடத்தி முடிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 164

ஜெயப்பிரகாஷ் இப்படி ஆக்ரோஷமாகப் பேசினாலும், பிரம்மானந்த ரெட்டி அமைதியாகவே இருந்தார். காரணம், இந்திரா காந்தி தன் மனதில் வேறு ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 163

இந்திரா காந்தி பதவியில் நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 162

நீதிமன்றத் தீர்ப்பினை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்திரா காந்தி என்ற தலைவியின் மீது காங்கிரஸ் கட்சி முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகவே அது இருந்தது.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -161

சாந்தி பூஷனைத் தனியே அழைத்துச் சென்ற அட்டர்னி ஜெனரல், உங்கள் வாதத் திறமை அபாரம். உங்களுக்கென்றே கூடுதல் அட்டர்னி ஜெனரல் என்ற பதவியை உருவாக்க முடியும் என்று ஆசை காட்டினார்.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -160

தன் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே யஷ்பால் கபூர் இந்திராகாந்திக்குத் தேர்தல் தொடர்பாக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 159

159 குறுக்கு விசாரணை பிரதமர் இந்திரா காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியமளிப்பதற்கு மார்ச் மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகள் முடிவு செய்யப்பட்டன. அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் செயல்பட்டு வந்த பழைய காங்கிரஸ் அலுவலகம்தான் பிளவு படாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்து வந்தது...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 158

இந்த வழக்கிற்கு, இந்திரா காந்தியின் தேர்தல் ஏஜென்டாகப் பணியாற்றிய யஷ்பாலின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் மிகவும் முக்கியம். அவர் தெரிவிக்கும் தகவல்கள், இந்திரா காந்தியின் தேர்தல் தலையெழுத்தையே மாற்றும் சக்தி படைத்தவை. ஆனால், யஷ்பால் கபூர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 157

157. ராஜ்நாராயணனுக்கு அதிர்ச்சி வங்கிகளை அரசுடைமை ஆக்கியதன் மூலமாக சமூகப் புரட்சி செய்துவிட்டதாகப் பறைசாற்றிய இந்திரா காந்தி, அடுத்து பரபரப்பாக வேறு ஏதாவது செய்யத் துடித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து, இரும்பு மனிதர் சர்தார் படேலின் முன்னெடுப்பில் தங்களது சுதேசி சமஸ்தானங்களை இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!