2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஈபிஸ் தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவையும் அளித்திருக்கின்றன. இனி அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார் ஈபிஎஸ். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் அதிமுக இனி என்ன ஆகும்?
இதைப் படித்தீர்களா?
நீயும் நானும் நீரில் விழுந்தால் ஒன்று மூச்சடைத்து இறக்க வேண்டும். அல்லது மூச்சடக்கி மீளவேண்டும். எந்தத் தூலப் பொருளுக்கும் இதுதான் விதி.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.















Add Comment