என் மகன், தான் மேல்படிப்புக்காக விண்ணபித்திருக்கும் எலும்பு மற்றும் தண்டுவடம் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனை பற்றிய குறிப்புகளை எனக்கு மின்மடலில் அனுப்பவும் செய்தான். பிறகு அங்கே, தான் சில காலம் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எனக்குச் சில செய்திகள் அனுப்பியிருந்தான். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எனக்கு அந்த மருத்துவமனை பற்றிய விவரங்களும் விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
பேதமற்ற பெருவெளியில் உன் சிந்தையைக் கொண்டு நிறுத்து தத்தா. புலையனென்று ஊர் சொல்லும் நான் ஏன் உனக்குப் புலையனாகத் தென்படவில்லை?
அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.















Add Comment