அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இப்போது அவர் (கணவர்) பெயரை அவர் அனுமதியின்றி உபயோகிக்கும் கலைக்கு வருவோம்.
இதைப் படித்தீர்களா?
உனக்கு முற்றிலும் விளங்க வைக்க என்னால் இயலாது சார்வாகனே. ஆனால் கோயில்களைத் தகர்ப்பதன் மூலம் மன்னர்கள் மீதல்ல; மக்களின் மீது யாரோ தொடரத்...
கருவூர்ச் சித்தர் வேட்டனுக்கு மரணமிலாப் பெருவாழ்வை ஆசியாக வழங்கியது உண்மையென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஆசி பொய்க்காதென்றால்...















மொதல்ல மீதி ஆறு கலைகளை சொல்லிடுங்க! இல்லேன்னா தலை வெடிச்சுடும்!????
விஸ்வநாதன்