“Seven Sisters of India” என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. மியான்மரை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் வரலாறு உலகமறிந்தது. அன்றைய பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது இந்த மாநிலத்தின் வழியாகத்தான் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து வந்தார்கள். பலர், அங்கேயே மோரே என்ற இடத்தில் தங்கி விட்டார்கள் என்பதும் வரலாறு.
இதைப் படித்தீர்களா?
எவனொருவனின் சித்தம் ஆழமும் அமைதியும் தண்மையும் பொருந்தியதாகிறதோ அவன் கால வெள்ளத்தால் கொள்ளை கொண்டு செல்ல இயலாதவனாகிறான்.
தெரிந்துகொள் வீரனே. உண்மை பேசுபவனுக்கு அச்சமென்ற ஒன்றில்லை. அவமானமென்ற ஒன்றில்லை. அடுத்தவர் என்ன நினைப்பாரென்ற அக்கறை ஏதுமில்லை.















Add Comment