2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம் பேசியதன் தொகுப்பு இது.
இதைப் படித்தீர்களா?
சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத்...
தலைநகரான டமாஸ்கஸில் கூட அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக...















Add Comment